Wednesday, June 04, 2008

கல்லூரி..!!!

கல்லூரி்..!
கண் விளித்தால் எதிரே உன்முகம் தான்
கரம் உயர்த்தி் ஒளிவீசி புண்ணகைக்கிறாய்
இசையாக.! கண் மூடினாலும் - உன்
முகமே..அந்த இனிய நாட்கள்
எந்த பிறவியில் எப்போது இனிவரும்...??

2 comments:

Unknown said...

Nice...its good you started publishing poems...

Unknown said...

thanks..